Tuesday 3 May 2016

சாம்பார்பொடி

    மிளகாய் வற்றல்-- 1/2 கிலோ
    தனியா(கொத்தமல்லி விதை)--- 3/4 கிலோ
    துவரம்பருப்பு--- 1 கப்
    கடலைப் பருப்பு-- 3/4 கப் 
    உளுத்தம்பருப்பு-- 1/2 கப்    
    வரளி மஞ்சள்--- 100 கிராம்
    மிளகு--- 1 கைப்பிடி
    வெந்தயம்--- 25 கிராம்

    எல்லா சாமான்களையும் நன்கு வெய்யிலில் காயவைத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்....சாம்பார், வத்தக் குழம்பு, பொரித்த குழம்பு எல்லாவற்றிற்கும் போடலாம்.
காரம் அதிகமாக வேண்டுமெனில் இன்னும் அதிகமாக மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவும்.

No comments:

Post a Comment